ஸ்ரீ தர்ம சாஸ்தா துணை
எம்மையும் ஆட்கொண்டான்
ராகம்/தாளம் : அடாணா/ஆதி
பல்லவி:
எம்மையும் ஆட்கொண்டான் - நம் தர்மசாஸ்தா (எம்மையும்.....)
அனுபல்லவி:
ஹரியும் ஹரனும் பெற்ற அற்புதபுத்ரன்
அறநெறியுடனே அகிலத்தை ஆள்பவன் (எம்மையும்.....)
சரணம்:
1)
அங்கெங்கும் காணா ஆனந்தமூர்த்தியாம்
ஆனைமலைதனை ஆட்சி செய்கிறான்
அமரர்க்கு அதிபன் ஆஷ்ரித வத்ஸலன்
ஆசையோடு வருபவர்க்கு அபயமளிப்பவன்
(எம்மையும்...)
2) புராணங்கள் போற்றும் புண்ணியஸ்லோகன்
பூர்ணா புஷ்கலையின் ப்ராணநாதன்
பூவிதழ் மலர்ந்து புன்னகை பூப்பவன் - இவன்
பொற்பதம் பணியும் கோபாலக்ருஷ்ணன் (எம்மையும்.....)
எம்மையும் ஆட்கொண்டான்
ராகம்/தாளம் : அடாணா/ஆதி
பல்லவி:
எம்மையும் ஆட்கொண்டான் - நம் தர்மசாஸ்தா (எம்மையும்.....)
அனுபல்லவி:
ஹரியும் ஹரனும் பெற்ற அற்புதபுத்ரன்
அறநெறியுடனே அகிலத்தை ஆள்பவன் (எம்மையும்.....)
சரணம்:
1)
அங்கெங்கும் காணா ஆனந்தமூர்த்தியாம்
ஆனைமலைதனை ஆட்சி செய்கிறான்
அமரர்க்கு அதிபன் ஆஷ்ரித வத்ஸலன்
ஆசையோடு வருபவர்க்கு அபயமளிப்பவன்
(எம்மையும்...)
2) புராணங்கள் போற்றும் புண்ணியஸ்லோகன்
பூர்ணா புஷ்கலையின் ப்ராணநாதன்
பூவிதழ் மலர்ந்து புன்னகை பூப்பவன் - இவன்
பொற்பதம் பணியும் கோபாலக்ருஷ்ணன் (எம்மையும்.....)